tag:blogger.com,1999:blog-3087446094355143000.post461613191370659718..comments2023-04-05T17:15:14.937+05:30Comments on அன்பேசிவம்: யூஸ் & த்ரோஅன்பேசிவம்http://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-3087446094355143000.post-44223048626596505372010-06-16T14:14:06.803+05:302010-06-16T14:14:06.803+05:30அருமையான பதிவு
நன்றி
அன்புடன்
ஸ்ரீனி
சுஜித்
ம...அருமையான பதிவு<br />நன்றி <br /><br />அன்புடன் <br /><br />ஸ்ரீனி <br />சுஜித்<br />மற்றும் கிருஷ்ணாKrishnahttps://www.blogger.com/profile/15326416287989369614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087446094355143000.post-4617374259839949082010-06-16T14:14:06.804+05:302010-06-16T14:14:06.804+05:30Arumai inimai nandri
Anbe SivamArumai inimai nandri <br />Anbe SivamKrishnahttps://www.blogger.com/profile/15326416287989369614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087446094355143000.post-23775549215293164222010-06-15T17:21:15.422+05:302010-06-15T17:21:15.422+05:30ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்..!!
karthik.kln@gmail...ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்..!!<br />karthik.kln@gmail.com <br />மெயிலில் தேடி பாருங்க முன்னாடியே மெயில் அனுப்பி இருக்கேன்,ஆனா உங்க கிட்டே இருந்து பதில் இல்லே..!!:)karthik lekshmi narayananhttps://www.blogger.com/profile/05487269476156276325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087446094355143000.post-4150497789771279712010-06-13T21:12:22.409+05:302010-06-13T21:12:22.409+05:30@ பரிசல்காரன்
//கை நிறைய சம்பளம் பிறகு டீவியின் ம...@ பரிசல்காரன்<br /><br />//கை நிறைய சம்பளம் பிறகு டீவியின் முன் அமர்ந்து உலகத்தையே குறை சொல்லும், மனப்பாங்கு. ஐ பே மணி, புட் சட்னி” அப்படிங்கிற மாதிரி//<br /><br />உங்கள் இந்த வரிகள் ட்விட்டரில் சிலரால் சிலாகிக்கப்பட்டு ட்வீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. வாழ்த்துகள்!//<br /><br />அப்படியா தலைவரே! சந்தோசமா இருக்கு. நன்றி தெரியப்படுத்தியமைக்கும்அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087446094355143000.post-36852227857286689432010-06-13T21:10:35.818+05:302010-06-13T21:10:35.818+05:30@ தியாகு
//முரளி அன்பு இழையோடும் உங்கள் சிந்தனைக்க...@ தியாகு<br />//முரளி அன்பு இழையோடும் உங்கள் சிந்தனைக்கு வாழ்த்துக்கள்//<br />நன்றி தியாகு, :-)அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087446094355143000.post-55688518520158326032010-06-13T12:55:53.902+05:302010-06-13T12:55:53.902+05:30@ மனோஜ்
மனோஜ்! டேய் மண்டையா, இது நீதானா? ஆச்சர்யமா...@ மனோஜ்<br />மனோஜ்! டேய் மண்டையா, இது நீதானா? ஆச்சர்யமா இருக்கு.<br /><br />//நல்லாத்தான் இருக்கு, ஆனா இந்த காலத்தில் பணம் மட்டுமே வாழ்க்கைன்னு தொடங்கி அது ஆசிரியர் ,பெற்றோர்ன்னு எல்லார்தையும் விட்டு வைக்கல இதுல மாணவர்களை மட்டும் குத்தம் சொல்றது நல்லா இல்ல//<br /><br />நான் மாணவர்களை குத்தம் சொல்லலை, உனக்கு அடுத்த தலைமுறை செய்யும் தவறுக்கு தெரியாமலும் நீ காரணமாயிராதே, என்பதே என் கருத்து. :-)அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087446094355143000.post-78090663778886421882010-06-13T12:37:24.345+05:302010-06-13T12:37:24.345+05:30மிக அழகான கட்டுரை. ஆழமானதும்
//கை நிறைய சம்பளம் ப...மிக அழகான கட்டுரை. ஆழமானதும்<br /><br />//கை நிறைய சம்பளம் பிறகு டீவியின் முன் அமர்ந்து உலகத்தையே குறை சொல்லும், மனப்பாங்கு. ஐ பே மணி, புட் சட்னி” அப்படிங்கிற மாதிரி//<br /><br />உங்கள் இந்த வரிகள் ட்விட்டரில் சிலரால் சிலாகிக்கப்பட்டு ட்வீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. வாழ்த்துகள்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087446094355143000.post-44797442938243833872010-06-12T15:35:35.438+05:302010-06-12T15:35:35.438+05:30வணக்கம்
// நானும் என் நண்பனும் அதை தொடர்ந்தோம் க...வணக்கம் <br /><br />// நானும் என் நண்பனும் அதை தொடர்ந்தோம் கல்லூரியின் முதல் நாளில்! வகுப்பே சிரித்தது!<br />இந்த கட்டத்தில் இதை நாங்கள் தொடர்ந்தால் நம்மக்கு நண்பர்களிடம் கிடைக்கும் பெயர்?? //<br /><br />ம்ம் புரிகிறது,,,,<br /><br />எப்படி இதில் ஒத்து போவது.? <br />நிச்சயம் என்னிடம் பதில் இருக்கிறது, ஏன் உங்களிடம் கூட....<br /><br />அழகான பதில் கிடைக்குமா.!!??<br />நிச்சயம் உங்கள் மெயில் ஐடி, தெரியப்படுத்துங்கள்அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087446094355143000.post-19428867383354263622010-06-11T22:32:21.770+05:302010-06-11T22:32:21.770+05:30//தற்ச்செயலாக ஒரு திருமண விழாவில் பந்தியில் சாப்பி...//தற்ச்செயலாக ஒரு திருமண விழாவில் பந்தியில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது என் 8ஆம் வகுப்பு ஆசிரியரை சந்திக்க நேர்ந்தது. என்னையும் அறியாமல் எழுந்து நின்று வணக்கம் சார், என்றேன். என் குழந்தைகளும் அவர்களின் ஆசிரியரை பிரிதொரு நாளில் சந்திக்கும்போது எழுந்து நின்று வணக்கம் சொல்லும் குழந்தைகளாகவே வளர விரும்புகிறேன். பணம் இருந்தால் எதுவும் சாத்தியம் என்கிற மேற்கத்திய மனநிலையை இங்கேயும் விதைக்கும் இந்த யூஸ் & த்ரோ ப்ற்றியும் நிச்சயம் குழந்தைகளுக்கு இதையும் சொல்லி வளர்த்த வேண்டும். பேனா, பென்சில் முதற்க்கொண்டு வீடு நாய்குட்டி வரை எதனுடனும் நமது உறவு மிகமுக்கியமானது.//ம்<br /><br />முரளி அன்பு இழையோடும் உங்கள் சிந்தனைக்கு வாழ்த்துக்கள்thiagu1973https://www.blogger.com/profile/16323600220551565321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087446094355143000.post-47973412629277753532010-06-11T15:33:22.248+05:302010-06-11T15:33:22.248+05:30நல்லாத்தான் இருக்கு, ஆனா இந்த காலத்தில் பணம் மட்டு...நல்லாத்தான் இருக்கு, ஆனா இந்த காலத்தில் பணம் மட்டுமே வாழ்க்கைன்னு தொடங்கி அது ஆசிரியர் ,பெற்றோர்ன்னு எல்லார்தையும் விட்டு வைக்கல இதுல மாணவர்களை மட்டும் குத்தம் சொல்றது நல்லா இல்ல.jonnamhttps://www.blogger.com/profile/00559570228409957239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087446094355143000.post-35051586447093037312010-06-11T15:04:42.479+05:302010-06-11T15:04:42.479+05:30நல்லா எழுதியிருக்கீங்கநல்லா எழுதியிருக்கீங்கjonnamhttps://www.blogger.com/profile/00559570228409957239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087446094355143000.post-73705693155880905912010-06-11T10:59:11.565+05:302010-06-11T10:59:11.565+05:30மிக சரியாக இது அன்னிச்சையான அன்பின் வெளிபாடே.!!
/...மிக சரியாக இது அன்னிச்சையான அன்பின் வெளிபாடே.!! <br />//எத்தனை பேர் குழந்தைகளை வச்சுட்டு கரெக்டா இண்டிகேட்டர் போட்டு கரெக்டா ஒவர் டேக் பண்ணிப்போராங்க//<br />நம்மில் இருந்து தான் நம் சந்ததியும்!!<br /><br />எங்கள் பள்ளியின் வழக்கம் ஆசானை கண்டால் எழுத்து நின்று வணக்கம் சொல்வது!! நானும் என் நண்பனும் அதை தொடர்ந்தோம் கல்லூரியின் முதல் நாளில்! வகுப்பே சிரித்தது!<br />இந்த கட்டத்தில் இதை நாங்கள் தொடர்ந்தால் நம்மக்கு நண்பர்களிடம் கிடைக்கும் பெயர்?? <br />எப்படி இதில் ஒத்து போவது.? <br />அழகான பதில் கிடைக்குமா.!!??karthik lekshmi narayananhttps://www.blogger.com/profile/05487269476156276325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087446094355143000.post-31467067733408809882010-06-10T20:41:31.451+05:302010-06-10T20:41:31.451+05:30@செல்வம்
//முரளி....நல்ல பதிவு. ஆழ்ந்த விசயங்களைச்...@செல்வம்<br />//முரளி....நல்ல பதிவு. ஆழ்ந்த விசயங்களைச் சொல்லிக் கொண்டே வரும் போது “I Pay money...Put Chatni" என்ற நகைச்சுவை இடைசெருகல் உண்மையிலேயே அழகு//<br /><br />ம்ம்...:-)<br />தேங்க்ஸ் செலவம்.அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087446094355143000.post-64747908420380366172010-06-10T20:40:44.223+05:302010-06-10T20:40:44.223+05:30@உலவு.காம் நன்றி உலவு.
@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║...@உலவு.காம் நன்றி உலவு.<br /><br />@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║<br />ஷங்கர் ஜீ, செளக்கியமா?<br /><br />@ ஈரோடு கதிர் <br />//மிக அருமையான தொரு எண்ணப் பகிர்வு...<br />தெரிந்தோ தெரியாமலோ மிகப் பெரிய இடைவெளியை உருவாகிக் கொண்டேயிருக்கிறது//<br /><br />ஆம், கதிரண்ணே. நன்றி உங்கள் வருகைக்கும், பகிர்விற்கும்.<br /><br />@கோபிநாத் <br />//மிக நல்ல பதிவு சகா!//<br />சென்னை வந்திருந்திங்க போல? <br />:-(<br /><br />@கார்த்திகைப் பாண்டியன்<br />// ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க தல.. இந்த மாதிரியான விஷயங்கள் ரொம்பவே சாதாரணம் ஆகிடுச்சு..:-(((//<br />ம்ம் எதோ வருத்தமும் சங்கடமுமே இதை எழுத செய்கிறது. :-(<br /><br />@Perry <br />//excellent nanba, you done it! keep going!//<br />பெரி இந்த விஷயத்தை நாம எப்ப பேசினோம்ன்னு நியாபகம் இருக்கா? அந்த பெரியவரை பார்க்க போனோமே?<br />அது சரி நான் சொல்லாம நீங்களா படிச்ச பதிவு இதுவாத்தான் இருக்கும். :-)<br /><br /><br />@ரங்கன்<br />நல்ல பதிவு..!!<br /> நன்றி நண்பா!அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087446094355143000.post-8236024888247339042010-06-10T20:34:04.433+05:302010-06-10T20:34:04.433+05:30@ஜெய்
//நீங்களே இந்த விஷயத்துல கொஞ்சம் பாதிக்கப்ப...@ஜெய் <br />//நீங்களே இந்த விஷயத்துல கொஞ்சம் பாதிக்கப்பட்டு இருக்கீங்க் இல்ல... அதான், ஒரு சைடுக்கு சப்போர்ட் இருக்க மாதிரி இருக்கு... //<br />உண்மைதான்<br /><br />அந்த ஆசிரியர்-மாண்வர், பெற்றோர்-மகன் மேட்டர்ல ரெண்டு பக்கமும் தப்பு இருக்குன்னுதான் எனக்கு படுது... என் பையன் கால் மேல கால் போட்டுகிட்டு ம்ம்ம்னு சொன்னா அதை தப்புன்னு நினைக்க மாட்டேன்.. ஆனா, இது ஜெனரேஷன் கேப்-னால வர்ற சிந்தனை வேறுபாடா இருக்கலாம்... குருகுலத்துல இருந்த மரியாதையை நாம நம்ம ஆசிரியர்களுக்கு குடுக்கல.. எழுந்து நின்னு மரியாதையா வணக்கம் சொன்னோம் அவ்வளவுதான்.. காலம் மாற மாற பழக்க வழக்கங்கள் மாருது.. மரியாதை குறையுதுன்னு அர்த்தமில்லை.. //<br /><br />சரிதான், ஆனால் எதிர்பார்ப்பவர்களுக்கு கொடுத்துதானே ஆகனும். உங்களுக்கு வேண்டாம், உங்க அப்பா அதை எதிர்பார்த்தால் நீங்க குடுப்பிங்களா? மாட்டிங்களா?<br /><br />//இதுதான் டாப்... உங்களுடைய மனநிலையை ஒரு நிமிஷம் வெளியேயிருந்து பார்த்துட்டு, எழுதி இருக்கீங்க... சூப்பர்...//<br /><br />சோ தேங்க்ஸ் ஆஃப் யூ, ஜெய். :-)அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087446094355143000.post-18800565091933379952010-06-10T20:33:09.275+05:302010-06-10T20:33:09.275+05:30@பத்மா
//இது ஒரு விதமான survival of the fittest ...@பத்மா<br /><br /> //இது ஒரு விதமான survival of the fittest தான். நாம் தான் அப்படி இருந்தோம் அவர்கள் இப்படி இருந்து விட்டு போகட்டும் என்கிறார் என் கணவர் . <br />நீங்களும் நானும் ஆசிரியர்களை பெற்றோர்களாய் அடைந்ததால் இப்படி நினைக்கிறோமோ என்னவோ?<br />மொத்தத்தில் அருமையான பதிவு .keep it up murali//<br /><br />தேங்க்யூ பத்மா மேம்<br /><br />@ ரோஸ்விக்<br />// planned to write regarding this. anyway I will write one day.//<br /><br />சீக்கிரமா எழுதுங்க, வாழ்த்துக்கள்அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087446094355143000.post-26841833531036905132010-06-10T20:28:15.569+05:302010-06-10T20:28:15.569+05:30@ திருநாவுக்கரசு பழனிசாமி
//இன்றைய சூழலில் குடும்...@ திருநாவுக்கரசு பழனிசாமி <br />//இன்றைய சூழலில் குடும்பம், நட்பு,காதல் உட்பட எல்லாமே<br />இந்த வகையறாக்களுக்குள் சிக்கிவிட்டது மிகப்பெரிய<br />சமூக பின்னடைவுதான்..//<br /><br />உண்மைதான் திரு.<br /><br />@ விக்னேஷ்வரி <br />//பதிவு அவசரத்துல எழுதினீங்களா முரளி...// சத்தியமா அப்படித்தான் :-)<br /><br />@shortfilmindia.com <br />கேபிள் ஜீ நன்றி<br /><br />@கனிமொழி<br />நல்ல பதிவு நண்பா...<br />முன்னாடியே இதை பற்றி பேசி இருக்கோம்.//<br /><br />நன்றி கனி. :-)அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087446094355143000.post-4824344241138632862010-06-10T20:24:21.111+05:302010-06-10T20:24:21.111+05:30நன்றி பாலாசி
:-)நன்றி பாலாசி<br />:-)அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087446094355143000.post-84902781256423733382010-06-10T14:21:52.257+05:302010-06-10T14:21:52.257+05:30முரளி....நல்ல பதிவு. ஆழ்ந்த விசயங்களைச் சொல்லிக் க...முரளி....நல்ல பதிவு. ஆழ்ந்த விசயங்களைச் சொல்லிக் கொண்டே வரும் போது “I Pay money...Put Chatni" என்ற நகைச்சுவை இடைசெருகல் உண்மையிலேயே அழகு.செல்வம்https://www.blogger.com/profile/11259647274492871312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087446094355143000.post-55437123846120097062010-06-10T14:18:45.517+05:302010-06-10T14:18:45.517+05:30நல்ல பதிவு..!!
மிகவும் யோசிக்க வைத்த பதிவு..இதுவர...நல்ல பதிவு..!!<br /><br />மிகவும் யோசிக்க வைத்த பதிவு..இதுவரை நான் அப்படி யாரையேனும் உதாசீனப்படுத்தி இருக்கிறேனா என்று ஆராய வைத்தது. :)<br /><br />ஈர்ப்பும் பிணைப்பும் இல்லாத எந்த பொருளும் செயலும் மதிப்பிழக்கும் என்பது இன்றைய சமுதாயத்தில் நாம் பார்த்துவரும் விஷயம்..!!<br /><br />நான் எப்போதும் சொல்வது உண்டு<br />“பழுத்த பழம் அழுகும்..இந்த சமுதாயமும் அப்படித்தான்” என்று..<br /><br />அதுதான் நடந்துகிட்டு இருக்கு :)Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087446094355143000.post-80495991213341718992010-06-10T12:55:52.181+05:302010-06-10T12:55:52.181+05:30@ நேசமித்ரன்
நன்றி தல.
@ வெங்கட்
நன்றி வெங்கட்@ நேசமித்ரன்<br />நன்றி தல.<br /><br />@ வெங்கட்<br /> நன்றி வெங்கட்அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087446094355143000.post-55366053391844557352010-06-10T09:28:12.722+05:302010-06-10T09:28:12.722+05:30excellent nanba, you done it! keep going!excellent nanba, you done it! keep going!Perryhttps://www.blogger.com/profile/15798391102766792123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087446094355143000.post-23961306325793343472010-06-09T21:45:58.275+05:302010-06-09T21:45:58.275+05:30ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க தல.. இந்த மாதிரியான வ...ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க தல.. இந்த மாதிரியான விஷயங்கள் ரொம்பவே சாதாரணம் ஆகிடுச்சு..:-(((கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087446094355143000.post-43242213478127686432010-06-09T21:40:11.367+05:302010-06-09T21:40:11.367+05:30மிக நல்ல பதிவு சகா!மிக நல்ல பதிவு சகா!கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087446094355143000.post-25691150802190565032010-06-09T20:45:44.365+05:302010-06-09T20:45:44.365+05:30மிக அருமையான தொரு எண்ணப் பகிர்வு...
தெரிந்தோ தெரி...மிக அருமையான தொரு எண்ணப் பகிர்வு...<br /><br />தெரிந்தோ தெரியாமலோ மிகப் பெரிய இடைவெளியை உருவாகிக் கொண்டேயிருக்கிறதுஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.com